TamilsGuide

வவுனியா விபத்தில் இரு விசேட அதிரடிப்படையினர் உயிரிழப்பு- 6பேர் காயம்!

வவுனியா – வெளிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை(STF) உறுப்பினர் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றதோடு மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிரடிப் படையின் வீரர்கள் சிலரை ஏற்றிச்சென்ற ஜீப் வண்டியொன்று கால்நடையொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியதில் மதவாச்சி மற்றும் குருணாகல் பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுகளை உடைய இருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது 
 

Leave a comment

Comment