TamilsGuide

சர்சையை ஏற்படுதியுள்ள இமினோகுளோபின் மருந்து

”நாட்டிலுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இமினோகுளோபின் மருந்தானது எங்கு உற்பத்தி செய்யப்பட்டது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்த எவ்வித தகவல்களும் தற்போது வரையில் வெளியிடப்படவில்லை” என இலங்கை மருத்துவச்  சங்கம் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாட்களில் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுவந்த தரமற்ற மற்றும் காலாவதியான மருந்துகள் காரணமாக நாட்டில் பல்வேறு உயிரிழப்புகள் பதிவாகியிருந்தன.

அதேவேளை குறித்த மருந்துகளின்  தாக்கம் காரணமாக உடல் ரீதியான பக்கவிளைவுகளையும்  நோயாளர்கள் எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment