TamilsGuide

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைவதற்கு தயார் இல்ல

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைவதற்கு தயார் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான
மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் விஞ்ஞாபனமொன்றை முன்வைப்பது மற்றும் மாவட்ட தொகுதி மட்டத்தில் அமைப்புச் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதும் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment