TamilsGuide

மீண்டும் வழமைக்குத் திரும்பியது டுப்ளிகேஷன் வீதி

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று காலை பேருந்தொன்றின் மீது திடீரென மரமொன்று முறிந்து விழுந்ததில் ஐவர் உயிரிழந்திருந்தனர்.

இவ்விபத்தினையடுத்து டுப்ளிகேஷன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த பகுதியில் முறிந்து விழுந்த மரமானது அகற்றப்பட்டுள்ள நிலையில் டுப்ளிகேஷன் வீதி மீண்டும் மக்கள் போக்குவரத்துக்கு  திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment