TamilsGuide

யாழில் இன்று மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகியமை தொடர்பாக யாழில் இன்று(04)  மனித சங்கிலிப் போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில்  இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன  கலந்துகொண்டு தமது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment