TamilsGuide

புகையிரத அதிகாரிகள் பணிபுறக்கனிப்பு

புகையிரத ஒழுங்குமுறை அதிகாரிகள் சங்கம் இன்று (புதன்கிழமை) தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தை புகையிரத தளத்தில் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கும் புகையிரத பாதுகாப்பு சேவை அதிகாரி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலே இந்த பணிப்பகிஷ்கரிப்புக்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment