TamilsGuide

அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர் வழக்கிலிருந்து விடுதலை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) கோட்டை நீதவான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு பொதுப் பணத்தை வழங்கியதாக குற்றம்சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும் குறித்த வழக்கு தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது 
 

Leave a comment

Comment