TamilsGuide

காலியில் துப்பாக்கி பிரயோகம்-வர்த்தகர் ஒருவர் உயிரிழப்பு

காலியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கி பிரயோகம் இன்று (சனிக்கிழமை) நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவர் கார் ஒன்றிற்குள் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்தே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment