TamilsGuide

நாமல் ராஜபஷ தொடர்பில் நீதிமன்றம் பிறபித்த உத்தரவு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சிலர் மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை பெப்ரவரி 15ஆம் திகதி மீளப்பெறுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கானது சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபாவை ஹெலோகார்ப் நிறுவனத்தில் முதலீடு செய்து பண மோசடி செய்ததாக நாமல் ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment

Comment