TamilsGuide

தயாசிறியின் கோரிக்கை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு

தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியதை தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மறுத்துள்ளது.

சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மனுதாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a comment

Comment