TamilsGuide

நீ கொன்ற எதிரி நான் தான் தோழா-நூல் வெளியீட்டு விழா

தமிழ் தேசிய இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் கவிஞர் தியாவின் “நீ கொன்ற எதிரி நான் தான் தோழா ” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நேற்றைய தினம்  இடம்பெற்றது.

கவிஞர் தீபச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் s. சிறிதரன், முன்னால் வடக்கு மகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் எனப்  பலரும் கலந்து கொண்டனர்.
 

Leave a comment

Comment