TamilsGuide

கொழும்பில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என கோரி கொழும்பில் உள்ள மின்சார சபையின் தலைமையகத்துக்கு முன்னால் மின்சாரத் துறை ஊழியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது.

மின்சாரத்துறையில் ஆறு வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் 912 ஊழியர்களுக்கு இன்னமும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment