இலங்கையில் தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் அதிகமாக இருக்கிறது.
இலங்கைக்கு வருபவர்கள் நிச்சயமாக தலைநரகத்தில் இருக்கும் சுற்றுலாத் தலங்களை பார்வையிடாமல் செல்ல மாட்டார்கள். அப்படி தலைநகரத்தில் தெஹிவளையில் அமைந்துள்ள மிருககாட்சி சாலையையும் ஒரு சுற்று சுற்றி விட்டு தான் போவார்கள்.
அந்தவகையில் எமது பயணம் நிகழ்ச்சியில் எமது குழுவினர் காணொளி வாயிலாக உங்களுக்கு இந்த மிருககாட்சி சாலையை சுற்றி காட்டியிருக்கிறார்கள்.