TamilsGuide

பங்களாதேஷின் உயர்ஸ்தானிகரைச் சந்தித்த செந்தில் தொண்டமான்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்டி அரிஃபுல்  இஸ்லாம்(tareq md ariful islam) ஆகியோருக்கும் இடையில் இன்று ஆளுநர் செயலகத்தில் நட்பு ரீதியான சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன்,நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
 

Leave a comment

Comment