பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் சில பகுதிகளில் மழை
இலங்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையை அடுத்து பல மாதங்களாக எல்நினோ தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக மாவட்டத்தில் காணப்பட்ட வெப்பம் ஓரளவு தணிந்துள்ளது.






















