TamilsGuide

மறைந்த பாடகி நந்த மலானியின் உடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க , காலஞ்சென்ற மூத்த பாடகி விசரதா நந்த மாலனிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

நாவலையில் அவரது திருவுடல் வைக்கப்பட்டுள்ள இல்லத்திற்கு அவர் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நந்த மாலனிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தற்போது ஏராளமான மக்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.

நந்த மாலனியின் இறுதிச் சடங்குகள் இன்று (22) மாலை 5.30 மணிக்கு பொரெல்ல பொது மயானத்தில் நடைபெறும்.
 

Leave a comment

Comment