TamilsGuide

22-ஆம் திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வழக்கறிஞர் சங்கம் நாளை நாடாளுமன்றத்திற்கு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் , அரசியலமைப்பின் 22வது திருத்தம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்காக நாளை (20) நாடாளுமன்றத்திற்கு வருகை தர உள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இதனை சபைக்குத் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment