TamilsGuide

கொட்டகலையில் கோவில் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து

கடந்த சில தினங்களாக மத்திய மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, இன்று (03) அதிகாலை 2.30 மணியளவில் ஹட்டன், கொட்டகலையில் உள்ள கோயிலின் பிரகாரத்தின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், பிரகாரத்தில் தங்கியிருந்த துறவி ஒருவர் காயமடைந்ததோடு, கட்டிடமும் பலத்த சேதமடைந்துள்ளது.

இன்று (03) கோயிலின் தலைமை அர்ச்சகரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
 

Leave a comment

Comment