கிருஸ்ணானந்தன் செந்தூரன் இன்று திங்கட்கிழமை (11.05.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் புதிய பிரதிப் பணிப்பாளராகப் பதவியேற்றுள்ளார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாவார்.


TamilsGuide
யாழ்.போதனா வைத்தியசாலைக்குப் புதிய பிரதிப் பணிப்பாளர் நியமனம்!
