TamilsGuide

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் களை கட்டிய வியாபாரம்

தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வவுனியாவில் வியாபாரம் களை கட்டியுள்ளது

2026 ஆம் ஆண்டு தமிழ் – சிங்களப் புத்தாண்டானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அதனை கொணடாடும் முகமாக வவுனியா நகரிற்கு அதிகளவிலான மக்கள் வருகை தந்து புத்தாடைகள், வெடிகள், இனிப்பு பண்டங்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்ததுள்ளது

இதேவேளை மேலும் தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பொருட்களின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment