TamilsGuide

யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

யாழ்ப்பாணத்தில் இளம் சட்டத்தரணி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

அல்வாய் பகுதியை சேர்ந்த சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே மரணமடைந்துள்ளார்.

நெஞ்சு வலிப்பதாக வீட்டில் கூறிய வேளை , அவரை உடனடியாக பருத்தித்துறை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த வேளை , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 

Leave a comment

Comment