ஈராக் நாட்டில் KC-135 எரிபொருள் நிரப்பும் டேங்கர் விபத்துக்குள்ளானதில் 6 அமெரிக்க சேவை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாவது நபராக விமானப்படை மேஜர் அலெக்ஸ் கெல்னர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


