2001 உயர்தர பிரிவினால் விடுதி மாணவர்களின் பயன்பாட்டுக்காக கற்றல் மண்டபம் நிறுவப்பட்டு 06.02.2026 அன்று கையளிக்கப்பட்டது.
இச்செயற்றிட்டத்தினை பாடசாலை காலத்தில் காவு கொள்ளப்பட்ட 2001 உயர்தர பிரிவு மாணவன் சோ.சஞ்சீவன் ஞாபகார்த்தமாக ரூபா 1.54 மில்லியன் செலவில் முன்னெடுத்திருந்தனர்.


