ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (03) மாலை 05.00 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார இந்தக் கூட்டத்தை அறிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது.


