ஈழத்தமிழ் மக்களால் தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் ஈழத் தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவருமான தந்தை செல்வா அவர்களின் (எஸ்ஜேவி செல்வநாயகம்) அவர்களுடைய மூத்த மகள் சுசீலாவதி வில்சன் அவர்கள் தனது 97வது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார்.
அன்னார் இலங்கை அரசியல் பற்றிய விமர்சனத் துறையில் வசிட்டர் என்று போற்றப்பட்டவரும் கனடா நிåபிறன்ஸ்விக் பல்கலைக்கழகத்தின் அரசியற்துறைப் பேராசிரியருமான அ.ஜெயரெத்தினம் வில்சன் அவர்களுடைய அன்புத் துணைவியாரும் கனடியச் சட்டத்தரணி மல்லிகா, மைதிலி குமணன் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 25 ஒக்டோபர் 2025 சனிக்கிழமை 11.00 மணி முதல் 2.00 மணி வரை Chapel Ridge - 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 நடைபெறும்.


