TamilsGuide

ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தைக்காக 3 பேர் கொண்ட குழுவை நியமித்த UNP 

ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) கலந்துரையாடுவதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தக் குழுவில் UNP பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, UNP பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ரோலண்ட் பெரேரா ஆகியோர் உள்ளனர்.

இலங்கையின் ஜனநாயக பல கட்சி அமைப்பைப் பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைய வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
 

Leave a comment

Comment