நடிகரும், தயாரிப்பாளருமான ரவி மோகன் அம்மாவுக்காக ஒரு பாடலை எழுதியுள்ளார். முதன் முறையாக இவர் எழுதிய பாடல் இதுவாகும். இந்த பாடலுக்கு இசையமைத்து பாடியவர் கேனிஷா.
அவருடைய அம்மாவுக்காக ஒரு பாடலை எழுதும்படி கேனிஷா கூறினார். நான் என்னுடைய அம்மாவை நினைத்து இந்த பாடல எழுதினேன் என ரவி மோகன் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில் பாடலின் முழு வீடியோவை ரவி மோகன் பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.


