TamilsGuide

புதிய சபாநாயகர் எதிர்க்கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படுவாரா?

சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியிலிருந்து ஒருவரின் பெயர் முன்மொழியப்படவுள்ளதாக  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  நளின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில்  அந்நபரின் பெயர் முன்மொழியப்படும் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment