• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீரில் மூழ்கிய ரஷ்ய தம்பதியினர் மீட்பு

இலங்கை

மிரிஸ்ஸ கடற்பரப்பில் நீரில் மூழ்கிய ரஷ்ய தம்பதியினர் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளனர்.

கடற்கரையில் கடமையாற்றிய பொலிஸ் உயிர் காக்கும் அதிகாரிகளால் தம்பதியினர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

40 வயது ஆணும் 38 வயது பெண்ணுமே இவ்வாறு மீட்கப்பட்ட ரஷ்ய தம்பதியர் ஆவர்.
 

Leave a Reply