TamilsGuide

உத்தியோக பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார் மகிந்த அமரவீர

முன்னாள் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர கொழும்பு -7 இல்  உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று (8) வெளியேறினார்.

குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தை சிறிமாவோ பண்டாரநாயக்க பெண்கள் கல்லூரிக்கு மாற்றுவதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது என்ற பிரேரணையை தற்போதுள்ள அரசாங்கத்திடம் தான் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment