TamilsGuide

SEC தலைவராக பேராசிரியர் ஹரீந்திர திசபண்டார நியமனம்

இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் (SEC) புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் ஹரீந்திர திசபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று பதவியேற்கவுள்ளார்.

இவர் ஹரீந்திர திசபண்டார இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக முன்னர் கடமையாற்றியுள்ளார்.
 

Leave a comment

Comment