TamilsGuide

யாழில் நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் அரசாங்க அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment