TamilsGuide

விவசாயிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

எதிர்வருகின்ற 27 ஆம் திகதி  தொடக்கம் வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் இதனை கவனத்தில் கொண்டு பெரும்போகத்திற்கான திட்டமிடலை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

Leave a comment

Comment