• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விவசாயிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கை

எதிர்வருகின்ற 27 ஆம் திகதி  தொடக்கம் வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் இதனை கவனத்தில் கொண்டு பெரும்போகத்திற்கான திட்டமிடலை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

Leave a Reply