TamilsGuide

லங்கா சதொசவின் தலைவர் இராஜினாமா

நாட்டின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று பதவியேற்றுள்ள நிலையில் லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு பசந்த யாப்பா அபேவர்தன தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment