TamilsGuide

கொஹுவல பகுதியில் துப்பாக்கி பிரயோகம்

தெஹிவளை சாரங்கரா வீதியில் கடையொன்றுக்குள் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 43 வயதுடைய கடையின் உரிமையாளரே கொல்லப்பட்டதாகக் பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர்

இச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment