• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் ஜனாதிபதி ரணிலை ஆதரித்துப் பிரச்சாரம்

இலங்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வவுனியா, பட்டானிச்சூரில் இன்றையதினம் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த பிரச்சார நடவடிக்கையானது இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் தலைமையில்
இடம்பெற்றது.

இதன்போது பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்குமாறு வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 

Leave a Reply