TamilsGuide

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்தத் தடை

தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பரவி வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பில் ‘சுரகிமு தருவன்’ தேசிய இயக்கம் இன்று (11) தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.

இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment