நாட்டில் சிறந்த அரசியலுக்கான தேவை நிலவுகின்றது
இலங்கை
நாட்டில் சிறந்த அரசியலுக்கான தேவை நிலவுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.
இதன்போது ” தற்போது நிலவும் அரசியல் அமைப்பை மக்கள் நிராகரித்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.