• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையம் திறப்பு

இலங்கை

திரவ இயற்கை எரிவாயுவை (LNG) முதன்மையாகப் பயன்படுத்தி இயங்கும் இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையமான 350 மெகா வோர்ட் திறன் கொண்ட கெரவலப்பிட்டி ‘சொபாதனவி’ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் சுழற்சி கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்துள்ளார்

அதன்படி இது இலங்கையின் எரிசக்தி துறையில் ஒரு தனித்துவமான மைல்கல் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply