TamilsGuide

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த இருவர் கைது

இன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த இருவர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 4 கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி வெளிநாட்டு மதுபானங்கள், பல்வேறு வகையான சிகரெட்டுகள், கிரீம்கள், வாகன உதிரிபாகங்கள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் உள்ளிட்டவை கைபற்றப்பட்டுள்ளன

அதன்படி விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இருவரையும் பொருட்களையும் கைது செய்துள்ளனர்
 

Leave a comment

Comment