• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெற்றிகரமாக தொடங்கிய நாகை-காங்கேசன் துறை கப்பல் சேவை

இலங்கை

வரலாற்று சிறப்புமிக்க நாகை – இலங்கை காங்கேசன் துறை கப்பல் சேவை வெற்றிகரமாக இன்று  தொடங்கியது.

நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், புதுச்சேரி உட்துறை அமைச்சர் நமச்சிவாய ஆகியோர் கொடி அசைத்து கப்பல் பயணத்தை தொடங்கி வைத்தனர்.

47 பயணிகளுடன் குறித்த கப்பல் இலங்கை காங்கேசன் துறைக்கு தனது பயணத்தை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply