• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேர்தல் விதிமுறைகள் கடுமையாக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு

இலங்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

இத்திட்டமானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி வாக்களிப்பு முடியும் வரை அமுல்படுத்தப்படவுள்ளதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வன்முறைகளை தடுக்க பொலிஸாருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply