• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மூன்றாம் தவணை குறித்த முக்கிய அறிவிப்பு

இலங்கை

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டின் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்றுடன் (16) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் ”மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதற்கட்டப் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
 

Leave a Reply