TamilsGuide

திடீரென  ஏற்பட்ட வாகன நெரிசல்

கொட்டாவ மற்றும் பன்னிபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு இடையேயான ஹைலெவல் வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பன்னிபிட்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெறும் விளையாட்டுப் போட்டிகள் காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் வாகன நெரிசலை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளுக்காக நுகேகொடை பொலிஸார் போக்குவரத்து பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment