• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – சஜித்

இலங்கை

பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாவிட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பதில் பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லாத நிலையில் ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply