• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாடொன்றில் போதைப்பொருள் கடத்திய 400 பேரை அதிரடி கைது செய்த பொலிஸார்

இலங்கை

துருக்கி போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கூடாரமாக இருந்து வருகின்றது. இதனால் அங்கு சட்ட விரோத செயல்களும் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. 

இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை கண்காணிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

அந்தவகையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்புடைய 400 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 10 லட்சம் போதை மாத்திரைகள் மற்றும் 2 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 
 

Leave a Reply