TamilsGuide

ஒன்றிணைந்த கிராம அதிகாரிகள் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு

இன்றும் நாளையும் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஒன்றிணைந்த கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ”தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்” எனவும் அதன் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment