TamilsGuide

கிழக்கு மாகாண ஆளுநருக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி

கிழக்கு மாகாண ஆளுநராக  செந்தில் தொண்டமான் பதவியேற்று இன்றுடன் 1 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை செந்தில் தொண்டமான் ஆளுநராக பொறுப்பேற்று ஒரு வருட காலத்தில்1.9 மில்லியன் பயனாளிகளுக்கு, 8.032 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்,2,695  வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக  முன்னெடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment